அருகம்புல்லின் பயன்கள்
>> Tuesday, December 16, 2008
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.
இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும்.
குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
- நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
- இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
- வயிற்றுப் புண் குணமாகும்.
- இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
- சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
- நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
- மலச்சிக்கல் நீங்கும்.
- புற்று நோய்க்கு நல்ல மருந்து.
- உடல் இளைக்க உதவும்இரவில் நல்ல தூக்கம் வரும்.
- பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
- மூட்டு வலி நீங்கும்.
- கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
நன்றி!!!! Read more...