சில பொதுஅறிவுத் தகவல்கள்..!
>> Wednesday, December 24, 2008
- ஞானபீட விருதை உருவாக்கியவர் - ரமாதேவி ஜெயின்.
- இந்திய மாதர் சங்கம் எந்த நகரில் தோற்றுவிக்கப்பட்டது - சென்னை.
- புதுச்சேரி உருவானது - 1674ம் ஆண்டு.குவாண்டம் தியரியை உருவாக்கிய விஞ்ஞானி - மாக்ஸ் பிளாங்க்.
- ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றும் கருவி - மைக்ரோஃபோன்.
- நவீன சுற்றுலாவின் தந்தை என்றழைக்கப்படுபவர் - தாமஸ் குக்.
- பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை - நைலான்.
- மின்சாரத்தை அளக்கும் கருவி - அம்மீட்டர்.
- நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி - பாரத ஸ்டேட் வங்கி.
- அரியானா மாநிலமானது - 1966ம் ஆண்டு.
- இரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் - வைட்டமின் கே.
- டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.
- இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.
- வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.
- முதன் முதலில் கட்டப்பட்டதும் , மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.
- ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர்- இயான் ஃப்ளௌமிங்.
- இங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர் மெக்காலே.
- எகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.
- முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் -தாலமி.
- செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் - சிவாஜி கணேசன்.
- உலகின் மிகச் சிறிய ரயில் நிலையம் உள்ள இடம் வாடிகன்.
- ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது ரோம்.
- ஐ. நா. சபையின் தந்தை என்று கூறப்படுபவர் கோர்டல் ஹால்.
- தங்க நகைகளின் தரத்திற்கு வழங்கப்படும் சான்றிதழின் பெயர் ஹால்மார்க்.
- உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு.